2025 மே 17, சனிக்கிழமை

மங்களவிடம் விசாரணை

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி முகாமையாள் மங்கள ரந்தெனிய, பாரிய நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவுக்கு இன்று திங்கட்கிழமை வருகைதந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

பணியகத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே அவரிடம் நீண்டநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .