2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

மஞ்சளுடன் மோதரையில் இருவர் கைது

S. Shivany   / 2021 ஜனவரி 06 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமானமுறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 1,128 கிலோ கிராம் மஞ்சளுடன், மோதரை பிரதேசத்தில் இருவர் கைதுசெய்யப்ட்டுள்ளனர்.

மோதரை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேற்;படி மஞ்சள் தொகை கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .