S. Shivany / 2021 ஜனவரி 06 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமானமுறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 1,128 கிலோ கிராம் மஞ்சளுடன், மோதரை பிரதேசத்தில் இருவர் கைதுசெய்யப்ட்டுள்ளனர்.
மோதரை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேற்;படி மஞ்சள் தொகை கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026