2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

மஞ்சள் - கஞ்சாவுடன் நால்வர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 52 கிலோகிராம் கேளர கஞ்சா மற்றும் கடத்தப்பட்ட 920 கிலோகிராம் மஞ்சள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், 17 இலட்சம் ரூபாய், 100 அமெரிக்க டொலர் 5 நாணயத்தாள்கள், உழவு இயந்திரம், லொறி ஆகியவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .