Freelancer / 2025 ஏப்ரல் 30 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மே.6ஆம் திகதியன்று நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு வசதியாக, கொழும்பு- 05, நாரஹேன்பிட்டி, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் துறையின் தலைமை அலுவலகம் Department of Motor Traffic இரண்டு தினங்களுக்கு மூடப்படும்.
2025.05.05 (திங்கட்கிழமை) மற்றும் 2025.05.06 (செவ்வாய்க்கிழமை) ஆகிய திகதிகளும் மூடப்படும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
06.05.2025 அன்று நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக, (ஈ) கொழும்பு கிழக்குத் தொகுதி எண்கள் 06 மற்றும் 07 க்கான வாக்குச் சாவடிகளாக மோட்டார் போக்குவரத்துத் துறையின் தலைமை அலுவலகம் செயற்படும்.R
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago