2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மண் மேடு சரிந்து வீழ்ந்து தாயொருவர் பலி

Freelancer   / 2021 நவம்பர் 27 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மலைநாட்டில் பெய்வரும் கடும் மழை காரணமாக, கண்டி, அங்கும்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்புகேவெல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், 56 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளதுடன், அவரது ஒன்பது வயது மகள் காயமடைந்து, கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .