2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

முத்துவுக்கு பிணை

J.A. George   / 2023 செப்டெம்பர் 27 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

காலி நீதவான் நீதிமன்றம் முன்னாள் எம்.பி.க்கு பிணை வழங்கியுள்ளது.

தலா ரூ.50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணை மற்றும் ரூ.50,000 பெறுமதியான இரண்டு ரொக்கப் பிணை  வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அடுத்த விசாரணை பெப்ரவரி  02 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X