2025 ஜூன் 18, புதன்கிழமை

மதுபான சாலைகளுக்கு பூட்டு

Editorial   / 2020 ஜூலை 31 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 5 மற்றும் 06ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .