2025 ஜூலை 05, சனிக்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை

Editorial   / 2018 டிசெம்பர் 17 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகைக் காலங்களில் மது அருந்தவிட்டு வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கைதுசெய்வதற்கான விசேட நடவடிக்கையொன்று நாடுபூராகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரின் பாதுகாப்பு மற்றும் வாகனப் போக்குவரத்துக்களைக் கட்டுபடுத்துவதற்காக 2000 பொலிஸார் சிவில் மற்றும் சீருடைகளுடன் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .