2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘மதுஷூக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்’

Editorial   / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் தகவல் வெளியிட்ட ஊழல் ஒழிப்பு படையணியின் வழிநடத்தல் பிரிவு பணிப்பாளர் நாமல் குமார, டுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துரே மதுஷ் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

மாக்கந்துரே மதுஷ் போன்ற குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றும், இதற்காக அலுகோஸ் பதவிக்கு ஊழியர் அவசியமாயின், தான் ஊதியமின்றி பணியாற்ற தயார் என்றும் தெரிவித்தார்.

நேற்று (06) கேகாலையில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .