Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 02 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட மாகந்துர மதுஷை, இலங்கைக்கு நாடு கடத்துவதா இல்லையா என்பது குறித்து, அந்நாட்டு நீதிமன்றம் இன்று (02) தீர்ப்பளிக்கவுள்ளது.
மதுஷ் கடந்த பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி, டுபாயில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின்போது, அவர் உட்பட இலங்கையர்கள் 31 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே, அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
25 minute ago
32 minute ago