2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

மாநகர சபை முன்னாள் முதல்வருக்கு விளக்கமறியல்

Janu   / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் புதன்கிழமை (10) கைது செய்யப்பட்ட மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் முதல்வர்  சமன்லால் பெர்னாண்டோவை செப்டம்பர் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .