2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

Editorial   / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .