Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 30, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 மே 29 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்கலைக்கழகங்களில் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்களை மீட்பதற்காக ஒரு சிறப்புத் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் உளவியல் நிபுணர்களை சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி துணை அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலைகள் மற்றும் பிற பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு கல்வி அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
2 hours ago