Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 ஒக்டோபர் 14 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நபர் ஒருவர் காணாமல் போன வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன, குருநாகல் நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில், பொத்துஹெரவைச் சேர்ந்த ஒரு இளைஞர் காணாமல் போனது தொடர்பாக உலுகேதென்ன ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், முன்னாள் கடற்படை புலனாய்வு பணிப்பாளர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் மொஹோட்டியும் செப்டம்பர் 18 அன்று காணாமல் போனது தொடர்பான குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.
51 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago