S.Renuka / 2026 ஜனவரி 06 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி, கண்டி மாவட்டம்: உடுதும்பர,
மாத்தளை மாவட்டம்: வில்கமுவ
நுவரெலியா மாவட்டம்: வலப்பனை
இந்த எச்சரிக்கை நேற்று திங்கட்கிழமை (05) இரவு 10 மணி முதல் இன்று செவ்வாய்க்கிழமை (06) இரவு 10 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago