2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மனுஷ நாணயக்கார குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜர்

S.Renuka   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று புதன்கிழமை (20) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X