2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மருதானை ரயில் யார்டில் தீ

Kanagaraj   / 2016 பெப்ரவரி 02 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதானை, ரயில் யார்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் உள்ள குப்பை மேட்டிலிருந்தே இந்த தீ பரவியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படை நடவடிக்கை எடுத்துள்ளதாக தீயணைப்பு படை திணைக்களம் அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X