2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மஹரகம பிரதேசத்துக்கு நீர் விநியோகத் தடை

Editorial   / 2019 ஜனவரி 24 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசர திருத்தப் பணிகள் காரணமாக மஹரகம மற்றும் அதனை அண்மித்த பல பகுதிகளுக்கு எதிர்வரும் 26, 27ஆம் திகதிகளில் நீர் விநியோகத்தடை  அமுல்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை காலை 8 மணித் தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிவரையான 24 மணிநேர நீர் விநியோகத் தடை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம,பெலவத்த, மத்தேகொட, ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களிலேயே நீர் விநியோகத் தடை முன்னெடுக்கப்படவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .