Editorial / 2022 மே 09 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,ன இன்று(9) இராஜினாமா செய்வார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் அவருக்கு முன்னர் தேசிய பட்டியல் எம்.பியான மயந்த திஸாநாயக்க எம்.பி பதவியை இராஜினாமா செய்ய உள்ளார் .
அவரது வெற்றிடத்துக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நியமிக்கப்பட உள்ளார்.
அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்வார்.
அந்த வெற்றிடத்துக்கு பிரதமராக கரு ஜயசூரிய நியமிக்கப்படுவார்.
அதன் பின்னரே தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago