2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மஹிந்தவுக்கு முன் மற்றொருவர் இராஜினாமா?

Editorial   / 2022 மே 09 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,ன இன்று(9) இராஜினாமா செய்வார் என பரவலாக  எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் அவருக்கு முன்னர் தேசிய பட்டியல்  எம்.பியான மயந்த திஸாநாயக்க எம்.பி பதவியை  இராஜினாமா செய்ய உள்ளார் .

அவரது வெற்றிடத்துக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நியமிக்கப்பட உள்ளார்.

அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ  இராஜினாமா செய்வார்.

அந்த வெற்றிடத்துக்கு பிரதமராக கரு ஜயசூரிய நியமிக்கப்படுவார். 

அதன் பின்னரே தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .