2025 ஜூலை 09, புதன்கிழமை

மாத்தறை மாணவன் படுகொலை; சரணடைந்த சந்தேகநபருக்கு மறியல்

Editorial   / 2018 நவம்பர் 26 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை, எலவில்ல வீதியிலுள்ள தனியார் வகுப்புக்கு அருகில் வைத்து, சக மாணவனை படுகொலைச் செய்தார் என்றக்குற்றச்சாட்டின் கீழ், தேடப்பட்டுவந்த பிரதான சந்தேகநபர், மாத்தறை நீதவான் ​நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

இந்நிலையில் இந்தச் சந்தேகநபரை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மாத்தறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 24ஆம் திகதியன்று இடம்பெற்ற சம்பவத்தில், உயர்தரத்தில் கல்விப்பயிலும் மாணவன் ஒருவனே, உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .