2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மாலை 6 மணி முதல் விசேட சோதனை

Editorial   / 2020 ஏப்ரல் 13 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (13) மாலை 6 மணி முதல் நாளை (14) காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .