Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 03 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க அதிபாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பிரதேசத்தில் ட்ரோன் கமராவைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்து, மாலைத்தீவு நாட்டைச் சேர்ந்த 4 பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் பெண்யொருவரும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டான- தம்மின்கஹவத்த பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு 8 மணியளவில் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago