2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மாலைத்தீவு பிரஜைகள் நால்வர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 03 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க அதிபாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பிரதேசத்தில் ட்ரோன் கமராவைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்து, மாலைத்தீவு நாட்டைச் சேர்ந்த 4 பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் பெண்யொருவரும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டான- தம்மின்கஹவத்த பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு 8 மணியளவில் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .