2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

மிகப்பெரிய பெண்கள் வைத்தியசாலை திறப்பு

Simrith   / 2024 மார்ச் 27 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேறு மருத்துவமனையான காலி, கராப்பிட்டியவில் ஜேர்மன்-இலங்கை நட்புறவு ரீதியிலான பெண்கள் மருத்துவமனை இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. .

மருத்துவமனையில் 640 படுக்கைகள், ஆறு அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர சிகிச்சை பிரிவுகள், தீவிர சிகிச்சை, குழந்தைகள் பிரிவு மற்றும் நவீன வசதிகள் பலவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X