Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 மே 02 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூர்நகர் பகுதியில் வியாழக்கிழமை (01) நெல் வயலில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், ஈச்சலம்பற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஈச்சலம்பற்று பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சூர்நகரைச் சேர்ந்த 29 மற்றும் 47 வயதுடையவர்களே இறந்துள்ளனர்.
இந்த நெல் வயலின் உரிமையாளர் நிலத்தைச் சுற்றியுள்ள வேலியைச் சரிசெய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்பதும், அவரைக் காப்பாற்ற முயன்ற மகளின் கணவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார் என்பதும் தெரியவந்தது.
சடலங்கள் ஈச்சலம்பத்துவ மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன, மேலும் சம்பவம் குறித்து ஈச்சலம்பத்துவ பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 minute ago
8 minute ago
15 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
15 minute ago
23 minute ago