Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 05 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 6 வருடத்துக்குள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 50 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாக, இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 2012ஆம் ஆண்டு மின்சாரத் தாக்குதலால் 186 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்தாண்டு 89 பேரே உயிரிழந்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரத்துறையை ஒழுங்குப்படுத்தும் நிறுவனமான, இலங்கை பொதுபயன்பாடு ஆணைக்குழுவானது மின்சார பாதுகாப்புக்காக முன்னெடுத்த விரிவான ஒழுங்குப்படுத்தல் நடவடிக்கை காரணமாக, மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிந்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
57 minute ago
1 hours ago