2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மின்சாரம் தாக்கி நபர் பலி

Editorial   / 2019 ஜனவரி 28 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய – படுகனத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் நபரொருவர் நேற்று (27) உயிரிழந்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலையடுத்து குறித்த பிரதேசத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தப் பொலிஸார், குறித்த சம்பவம் தொடர்பபிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .