Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கையை மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த இடைக்கால அறிக்கையில் இடர்பாடுகளை தவிர்ப்பதற்காக நம்பகமான செயற்பாடு மற்றும் பராமரிப்பு முறைமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் உட்பட 11 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் கடந்த 17 ஆம் திகதி மின்சாரம் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago