2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மின்னல் தாக்கி இளைஞன் பலி

நடராசா கிருஸ்ணகுமார்   / 2020 ஏப்ரல் 10 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாவத்துறை, அலக்கட்டு பகுதியில் வீட்டிலிருந்த இளைஞன் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிலாவத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .