2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மீண்டும் தேசிய அரசாங்கம்?; பேச்சு ஆரம்பம்

Editorial   / 2019 ஜனவரி 25 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருடன், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்நிலையில், குறித்த எம்.பிக்களுடன், பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவ்வாறு தேசிய அரசாங்கம் அமைக்கப்படுமாயின், அவர்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கத் தயாராக உள்ளனரென்றும் தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .