2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு நீட்டிப்பு

Editorial   / 2020 மார்ச் 30 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று பிற்பகல் 2 மணி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஏப்ரல் 1ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .