Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 10 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் மீள் பரிசீலனைக்காக, 35,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மீள்பரிசீலனை விண்ணப்பங்கள் தொடர்பில் அடுத்த வாரம் முதல் ஆராயவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள்திருத்தப் பெறுபேறுகளை இம்மாத இறுதியில் வெளியிடத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடாத்தப்பட்டதுடன், அதில் பரீட்சைக்கு 3,55,326 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
39 minute ago
42 minute ago
45 minute ago