R.Maheshwary / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குருநாகல்- தித்தவெல்கால பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைக்கமைய, அங்கு 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் 700 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் 500 பேரின் அறிக்கைகள் கிடைத்துள்ளதென்றும் இதற்கமைய, 100 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதென்றும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தித்தவெல்கால பிரதேசத்தில் 1,320 பேர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago