2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

முதலாம் தவணை கல்வி நாளை ஆரம்பம்

S. Shivany   / 2021 ஜனவரி 10 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணம் மற்றும் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில், 2021 கல்வி ஆண்டுக்கான, பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை (11) ஆரம்பமாகவுள்ளன.

இதற்கமைய, தரம் 02 தொடக்கம் 13 வரையான வகுப்புகள் நாளை ஆரம்பமாகுமென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய, பாடசாலை கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென, கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X