2025 ஜூலை 05, சனிக்கிழமை

முன்னாள் பிரதேச சபைத் தவிசாளருக்கு 5 வருடச் சிறை

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலஞ்சம் பெற்றாரென்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள, களுத்துறை பிரதேச ​சபையின் முன்னாள் தவிசாளர் லக்‌ஷ்மன் விதானபத்திரணவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (07) ஐந்து வருடச் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .