2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

முன்பிருந்த நேர அட்டவணைக்கு ஏற்ப ரயில் சேவை

Editorial   / 2020 ஜூன் 05 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் முன்பிருந்த நேர அட்டவணைக்கு ஏற்ப ரயில் சேவை இடம்பெறுமென, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட் 19 பரவலையடுத்து மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர முன்னெடுக்கப்படும் மற்றொரு நடவடிக்கையாக இது அமைந்துள்ளதாக, ரயில்வே பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .