2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘முரண்பாடுகளைத் தோற்றுவித்து ஆட்சியை கைப்பற்ற முயற்சி'

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன மத ரீதியிலான முரண்பாடுகளைத் தோற்றுவித்து, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற சிலர் முயன்று வருவதாக  கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், பிளவுகளை ஏற்படுத்தக் கூடிய அரசியல் கலாசாரத் துறையை இல்லாமல் செய்யவேண்டுமெனவும் அவர் கூறினார்.

கண்டி- பறஹாதெனிய தேசிய பாடசாலையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், மீண்டும் பிரிவினைவாத யுகத்துக்காக தயாராகின்றனர்.  இதற்கு நாம்  இடம்கொடுக்கப் போவதில்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .