2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,618 ஆக அதிகரிப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 25 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1,618 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 1,537 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 14 முறைப்பாடுகளும் மற்றும் 67 வேறு முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

அத்துடன், நேற்று(24) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 133 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X