Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 09 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லேரியாவ-வெலிபில்லேவே பகுதியில் அமைந்துள்ள காணியொன்றிலிருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, முல்லேரியாவ பொலிஸார் தெரிவித்தனர்.
மிட்கப்பட்ட மனித எச்சங்களுக்கு அருகிலிருந்து, தேசிய அடையாள அட்டையொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த அடையாள அட்டை களனி- கோணவல பகுதியைச் சேர்ந்த வன்னிகமகே பந்துவேனவினுடையதென பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து, முல்லேரியாவ பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago
3 hours ago