2025 ஜூலை 05, சனிக்கிழமை

முல்லேரியாவ பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு

Editorial   / 2019 ஜனவரி 09 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லேரியாவ-வெலிபில்லேவே பகுதியில் அமைந்துள்ள காணியொன்றிலிருந்து மனித எச்சங்கள்  மீட்கப்பட்டுள்ளதாக, முல்லேரியாவ பொலிஸார் தெரிவித்தனர்.

மிட்கப்பட்ட மனித எச்சங்களுக்கு அருகிலிருந்து, தேசிய அடையாள அட்டையொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  குறித்த அடையாள அட்டை களனி- கோணவல பகுதியைச் சேர்ந்த வன்னிகமகே  பந்துவேனவினுடையதென பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து, முல்லேரியாவ பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .