2025 ஜூலை 05, சனிக்கிழமை

முல்லைத்தீவில் இருவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 ஜனவரி 04 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு 16ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்க  உத்தரவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கில் நேற்று(04) இருவரை ஐஸ் போதைப்பொருளுடன் முல்லைத்தீவு பொலீசார் கைதுசெய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, அவர்களை எதிர்வரும 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .