2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

முஸ்ஸமிலிடம் விசாரணை

Editorial   / 2019 ஜனவரி 29 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிவிசேட பிரமுகர்களை படுகொலைச் செய்வதற்கு சூழ்ச்சி செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணையில் வாக்குமூலமளிப்பதற்காக, தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமிலிடம், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .