2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மூன்றாவது சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Editorial   / 2018 நவம்பர் 28 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறையில் மாணவனொருவன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபரை, டிசம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரை இன்று (28)  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .