Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூலை 19 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிக மழையுடனான வானிலையையடுத்து சில இடங்களில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இரத்தினபுரி, பலாங்கொடை, இம்புல்பே, ஆகிய பிரதேசங்களுக்கு, மண்சரிவு அபாயம் குறித்த சிவப்பு எச்சிரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் பல இடங்களில் இன்று (19) காலை பெய்த அடை மழையின் காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்துடன், இரத்தினபுரி வெவேல்வத்தை பகுதியில் மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளது. இதனால், குறித்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago