2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மூன்று மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

J.A. George   / 2023 மே 30 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த பகுதிகளில் வெப்ப குறியீடு, மனித உடல் உணரும் வெப்பம், "கவனம்" கொள்ளும் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .