Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
S. Shivany / 2021 ஜனவரி 10 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களில் உயிரிழந்தோரில் 40 சதவீதமானோர், வீடுகளிலேயே மரணித்துள்ளனர் என, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிட் இரண்டாவது அலையானது கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி நாட்டில் உருவானது. அன்றிலிருந்து இன்று வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ளது. உயிரிழந்தோரில் அதிகமானோர் கொழும்பு 10 ஐச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கொவிட் தொற்றினால் 70-80 வயதுக்கு இடைப்பட்டோரே அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கொவிட் தொற்றினால் நாட்டின் 11 மாவட்டங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
28 minute ago
1 hours ago
2 hours ago