2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மூழ்கிக்கொண்டிருந்த 6 மீனவர்கள் மீட்பு

Editorial   / 2023 மே 14 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை ​வெளிச்ச வீட்டிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த   மீனவர்கள்
அ​றுவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடற்படையின் இலங்கை கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்துக்குச் சொந்தமான CG208 படகை பயன்படுத்தி மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மழையுடனான வானிலையால் குறித்த நீண்டநாள் படகானது கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

மொக்கா சூறாவளியினால் காற்றின் வேகம் அதிகரித்துச் செல்லும் சந்தர்ப்பம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .