Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 ஏப்ரல் 21 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அரசு நிலங்களை அபகரித்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மூவர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மஹர நீதவான் நீதிமன்றம் இன்று நால்வரையும் 2025 மே 05 வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மார்ச் மாதம் பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது குற்றப் புலனாய்வுத் திணைக்கள (சிஐடி) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கிரிபத்கொடையில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலம் தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .