2025 ஜூன் 18, புதன்கிழமை

‘மேலதிக வாக்குகளால் வெற்றிபெறுவேன்’

Editorial   / 2020 ஜூலை 26 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலின் முடிவை தான் இப்போதே கூறுவதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 150,000 க்கும் அதிகப்படியான மேலதிக வாக்குகளைப்பெற்று,  தேர்தலில் வெற்றிபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொலன்னறுவையில், இன்று(26) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .