Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Nirosh / 2021 மார்ச் 16 , பி.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 120 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெலியாகொட கொரோனா கொத்தணியைச் சேர்ந்த 96 பேருக்கும், சிறைச்சாலைகள் கொத்தணியைச் சேர்ந்த 24 பேருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 20ஆக அதிகரித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
2 hours ago