2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று

J.A. George   / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவாங்கொடை கொரோனா கொத்தனியில் மேலும் 60 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, மினுவாங்கொடை கொத்தணியில் தொற்றுக்கு உள்ளாவர்கள் எண்ணிக்கை 2222ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், நாட்டில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5685ஆக காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X