2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மைத்திரி - கரு இன்று சந்திப்பர்

Editorial   / 2018 நவம்பர் 29 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடையே இன்று (29) மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்தை மையப்படுத்தியே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதென தெரிவிக்கப்படுகிறது.

இச்சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள நிலையில், கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பெரும்பான்மை உடைய தரப்புக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .